Saturday, March 14, 2009

வாழ நினைத்தால் வாழலாம்

“எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? ” என்று சாதாரண விடயங்களுக்கெல்லாம் அலுத்துக் கொள்ளுபவர்களா நீங்கள்?

வாழ்வே மாயம், எல்லாமே துன்பமயம் என்று சலித்துக் கொள்ளுகிறீர்களா?

எதிர்காலத்தை எண்ணி பயங்கொள்கிறீர்களா?

உங்களின் இந்த மனப்பாங்கிற்கு 100% நீங்களே காரணம். உங்கள் சமூகம் உங்கள் மீது திணித்துள்ள தேவையற்ற வரட்டுக் கருத்துக்களை அடையாளம் கண்டுணராமல் அவற்றிற்கு நீங்கள் அடிமையாகிப் போனதே நீங்கள் செய்த, செய்கிற தவறாகும். தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே.

இந்த அசைபடத்தினை நீங்கள் அனைவரும் கட்டாயம் ஒருதடவையேனும் பார்வையிட வேண்டும் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்

அதன்பின் சிந்தியுங்கள், உங்கள் பயங்கள், சலிப்புகள், வெறுப்புகள் எல்லாமே நியாயமானதா என்று.

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?

No comments:

Post a Comment