சும்மா
பலதும் பத்தும்
Wednesday, June 11, 2014
சொல்லிவிட்ட சொல்
வார்த்தைகள் தடித்து
சுயங்கள் காயமான
தருணத்தில்,
புணர்தலின் உச்சப்பொழுதில்
சீறிப்பாயும் விந்தென
பீறிட்டு வந்த சொல்,
விழுந்து முளைத்து
தழைத்து சடைத்து
சல்பீனியாவாய்
மனக்குட்டைகளில்
ஊறிக்கிடந்த நீரன்பை
மூடி மறைக்குமினி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)