tag:blogger.com,1999:blog-949377279244719742024-02-28T14:42:33.953-08:00சும்மாபலதும் பத்தும்வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger152125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-90125484018195707582024-02-21T12:11:00.000-08:002024-02-21T13:04:36.540-08:00 வசப்படும் வானம்(2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டது)படம்: https://deepai.org/ என்னும் இணையத்தளத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.இரவுப் பறவையின் அடைகாப்பில் சூரியக்குஞ்சு தன் கோதுடைக்கும் வேளை, கந்தசாமி அண்ணைக்கு அடிவயிறு, அடிவளவு செல்லச் சொல்லி SMS அனுப்பியது. கையில் தண்ணி வாளியுடன் பனை வடலியை நோக்கிச் சென்ற போது தான். . .அயல் வளவுப் பற்றைக்குள் அசாதாரணமான வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-94937727924471974.post-29048017708195665712021-09-06T11:56:00.005-07:002021-09-06T11:56:40.987-07:00மச்சாளின் கல்யாணம்”அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;வெந்து தணிந்தது காடு; தழல்வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”கெலோனாவிலிருந்து (Kelowna) வான்கூவர் நோக்கிய பயணத்தில், வன்கூவரினை அண்மிக்கையில், கொழுந்துவிட்டுப் பற்றி எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயினைக் காண்கையில் பாரதியாரின் இப்பாடல்தான் மனதிற்குள் எழுந்து வியாபித்துக் கொண்டிருந்தது. அந்தத் தீ பாரதியாரை அடுத்துப் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-94937727924471974.post-33174694136726089572021-08-01T19:38:00.001-07:002021-08-01T19:42:43.980-07:00கனவில் நினையாத…(2) 2021 யூலை 03
நாமிருந்த
அறைக்குள் நுழைந்த அந்த மருத்துவத் தாதியைக் கண்டதும் ஒரு நொடி எனக்குக் கீழே நிலம்
வழுவுவதாய் உணர்ந்தேன். உடனேயே யாழவன் படுத்திருந்த கட்டிலில் கையூன்றி என்னை நிலைப்படுத்திக்
கொண்டேன்.
அடித்துச்
சொல்லலாம் அது ஊர்மிளா தான் என்று. அன்று பார்த்தது போல், இருபத்தாறு ஆண்டுகள் கழிந்துவிட்ட
பின்பும் இன்றும் அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி இருக்கிறாள். தலைமுடிகள் கூட அன்று
வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-94937727924471974.post-58190880237822649652021-07-07T07:41:00.005-07:002021-07-07T08:00:11.421-07:00கனவில் நினையாத… (1)2021 யூலை
“அம்மா! ஜெயந்தன் எண்டு ஆரையும் உங்களுக்குத் தெரியுமாம்மா?”
சி. என் ரவரின் உச்சியிலிருந்து வழுவிக் கீழே விழுவது போலவும், விழுந்து
அப்படியே மண்டை வெடித்துச் சிதறுவது போலவும், உணர்ந்தேன், சிந்து வந்து என்னிடம் அப்படிக் கேட்டபோது.
உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
வியர்வை பெருக்கெடுக்க நாக்கு வறண்டு உலர்ந்துபோய் பேச்சு வராமல் அடைத்துக்கொள்ள, தலைசுற்றத்
தொடங்கியது.
”அம்மாவலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-94937727924471974.post-76157184167199869132021-06-02T06:00:00.012-07:002021-10-26T13:47:22.980-07:00பேசாப்பொருள்குறிப்பறிவுறுத்தல்:
”உங்களுக்கு
வரவர வீட்டில அக்கறையே இல்லாமப் போய்ற்றுது. நான் ஒருத்தி கிடந்து எல்லாத்தையும் என்ரை
தலையில அள்ளிப்போட்டுக்கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு, ஐயோ நான்படுற பாடிருக்கே நாய்படாப்பாடு”
”உமக்கென்னப்பா
நடந்தது இப்ப. ஒரு மனுசன் வேலையால களைசு்சு விழுந்து வந்து நிம்மதியா கொஞ்சநேரம்
big boss பார்ப்பமெண்டால். இப்ப உமக்கு என்னப்பா பிரச்சனை?”
“எனக்கென்ன
பிரச்சனை? உவன் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-94937727924471974.post-1894342450061137032021-05-03T10:48:00.000-07:002021-06-27T11:27:01.431-07:00காலுங் காதலும் (2)இம்முறை
நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் நானிருந்தேன். நடக்கவே
சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதென்பது நினைத்தே பார்க்கமுடியாத
காரியம். இந்நிலையையிட்டு என்னிலும் அதிகம் வருந்தியது ராசலட்சுமிதான். அவளுடைய இராசிதான்
என்னால் இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று ஞானவதி
பகிடியாக ராசலெட்சுமியிடம் கூறப்போய் அது வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-85270304658375572612021-04-05T10:39:00.000-07:002021-06-27T11:26:37.691-07:00காலுங் காதலும் (1)'மிஸ்ரர் லிங்கம் வேக் அப். வேக் அப் மிஸ்ரர் லிங்கம்'
யாரோ என்னை உலுக்குவதை உணரமுடிந்தது. இமைகளைத் திறக்கமுடியாதவாறு பெருங்கனமொன்று வந்து அதன்மேல் குந்தியிருந்தது. உடலின் ஒருபகுதியையேனும் அசைக்கமுடியா இயலாமையில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அதேகுரல்
'ஆர் யூ ஓகே மிஸ்ரர் லிங்கம்? ற்றை ரு வேக் அப். யூ ஆர் ஓகே நௌ'
மிகுந்த சிரமத்துடன் இமைகளைத் திறக்கிறேன். ராசலெட்சுமி!
'வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-3573214389961100032020-11-10T13:18:00.010-08:002020-11-10T13:25:00.149-08:00மனிதன் படைத்த குரங்கு (5)கணினித் திரையில் தோன்றிய ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தமிழ்ப்பிராமியையோ வட்டெழுத்துக்களையோ சிறிதேனும் ஒத்ததாக அல்லாமல் அவையிருந்தன. எனக்கோ மண்டை காய்ந்தது. நீண்ட யோசனையின் பின்னர் அந்தப் படங்களில் காணப்படும் வரிவடிவங்களை முதலில் அடையாளம் காணம் நோக்குடன் பட-வகைப்பாடாக்கும் (image classification) செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை (Artificial வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-87244459043238619582020-10-26T20:08:00.005-07:002020-10-26T20:13:58.518-07:00மனிதன் படைத்த குரங்கு (4) அறியாமையே ஆனந்தம். இல்லையா?
அதிகம் அறிந்துகொண்டால் மனநிம்மதியும் போய்ச் சந்தேகமும் சேர்ந்துவிடுகின்றது. அப்படித்தானே?
- என்ற மனிதப் பொறியிடம்
இல்லை, அறிவே சக்தி (knowledge
is the power) என்றேன்.
அப்படியென்றால் உன் சக்தி அதிகமாகியதால்தான்
உனக்கு இப்போது வியர்த்து விறுவிறுக்கின்றதோ?.
அதன் கிண்டலைப் பொருட்படுத்தும்
மனநிலையில் நானிருக்கவில்லை. இவர்கள் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களானால் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-5378936648573862802020-09-02T13:25:00.004-07:002020-09-02T13:54:52.513-07:00மனிதன் படைத்த குரங்கு (3)“நீயுமா புரூட்டஸ் (You too Brutus)?” இந்த வரிகளில் தேங்கிக் கிடந்த வலிகள் நெஞ்சைக் கிழித்தன. ஏற்கனவே ஒரு தடவை அப்படிக் கிழிபட்ட நெஞ்சம்தான் என்பதாலோ என்னவோ இம்முறை அந்த வலி முன்னையதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. முன்னைய வலி 2004இல் தமிழினத்தின் ஆன்மாவையே பிரட்டிப்போட்ட வலி. சீசருக்கு வாய்த்த புரூட்டஸ் போல், கட்டப்பொம்மனுக்கு வாய்த்த எட்டப்பன் போல், பண்டார வன்னியனுக்கு வாய்த்த காக்கை வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-10885579248168915042020-08-07T11:32:00.003-07:002020-08-26T11:45:01.591-07:00மனிதன் படைத்த குரங்கு (2)
அது வந்து என்னை அழைக்கையில்
நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன்.
எந்தக் கணத்தில் எந்த முறையில்
நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த மனது,
சடுதியான கணமொன்றில் அஞ்சுவதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளும்
திடத்தைப் பெற்றிருந்தது.
நான் எதிர்பார்த்துப் பயந்த
நாலாம் மாடி விசாரணை போலல்லாமல் சாதாரணமாகப் பணியிடங்களில் ஆட்குறைப்புச்செய்யும் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-50704352338140283292020-07-06T12:02:00.000-07:002020-08-07T11:34:16.149-07:00மனிதன் படைத்த குரங்கு (1)
நான் இப்போது மிகமிக ஆபத்தான
நிலையிலிருந்து இதை விசைப்பலகையில் தட்டிக் (எழுதிக்) கொண்டிருக்கின்றேன். இந்தத் தொடர்மாடிக்
கட்டிடத்தின் எல்லா இடங்களிலும்
சல்லடை போட்டு அதீத தீவிரத்துடன் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். எந்த
நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும். அதற்கு முதல் உங்களுக்குச்
சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும்.
நான் இப்போது மிகவும் பதற்றமான
வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-94937727924471974.post-87814083496007706062019-12-16T17:17:00.019-08:002021-06-05T13:54:19.566-07:00பன்முக ஆளுமை நிறைந்த புன்னாலை மைந்தன் மருத்துவர் ஆ.திருநாவுக்கரசுஅறிமுகமும் அருமை பெருமைகளும்
அது 1990ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதி. வேலணையின் வங்களாவடிச் சந்தியிலுள்ள துரையண்ணை கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நிற்கின்றேன். துரை அண்ணைக்கு இருமல் கமறுகிறது. அப்போது அங்கே வந்த லான்ட்மாஸ்ரர்கார நாதன் அண்ணை.
'என்னண்ணை இப்பிடிக்காட்டு இருமல்வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-88870403769025727702018-05-25T08:56:00.002-07:002018-05-25T08:56:38.784-07:00கனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்
வந்தாரை வாழவைத்தல் தமிழரின் மரபாகும். அந்தத் தமிழரே
ஏதிலிகளாக, அகதிகளாக அலைந்து
திரிந்த போதினில், அவர்களைத்
தன்மண்ணில் குடியேற அனுமதித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடாவில், எமது அடுத்த சந்ததியினரிடம்
தமிழ்மொழி நிலைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது.
பல்கலாச்சாரங்கள் கொண்டவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கனடாவானது, இங்கே
வாழ்பவர்களை அவர்களது கலாச்சாரங்களுடன் ஏற்றுக் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-94937727924471974.post-54731289948124078452018-03-23T09:38:00.001-07:002018-04-17T12:46:00.701-07:00சங்கவையும் சங்கீதாக்களும்
நேரம் நள்ளிரவாகிக்கொண்டிருந்தது. வானின் உச்சியில் முழுநிலா காய்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஜொலிப்பில் நட்சத்திரங்கள் தம் சோபையை இழந்துவிட்டிருந்தன. கூதற்காற்று காதோரங்களைக் கூசச்செய்துகொண்டிருந்தது. அந்த ஊரோ ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தது. ஆயினும் இருஜோடி விழிகள் மாத்திரம் அந்த நள்ளிரவிலும் உறக்கம் துறந்து கலக்கத்தில் எங்கோ தொலைவை வெறித்தபடியே இருந்தன.
'சங்கீ!"
நள்ளிரவின் அந்த வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-94937727924471974.post-76053415763481984702018-03-09T06:55:00.004-08:002018-03-13T11:42:15.227-07:00எண்களில் விளையாடும் தமிழ்
தமிழ்மொழியில் இலக்கங்களை எழுதுவதற்கென்று தனித்துவமான
குறியீடுகள் அல்லது எழுத்துகள் இருந்தாலும், இன்றைய நாட்களில் பஞ்சாங்கங்களைத் தவிர்த்து
அவை பயன்படும் இடங்களைக் காண்பது அரிது. ஆயினும் மொரீசியஸ் நாட்டின் பணத்தாள்களில்
இவ்விலக்கங்களை இப்போதும் காணக்கூடியதாயிருப்பது குறித்துத் தமிழர்கள் அனைவரும்
பெருமை கொள்ளலாம்.
இத்தமிழ் இலக்கங்களை வைத்து, சிறுவர்கள் முதல் பெரும்
புலவர்கள் வரை தமிழில் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-28193059107474154312018-02-06T07:45:00.000-08:002018-02-06T12:00:54.440-08:00தொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக
“இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம்”
மலரினும்
மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்
படுவார் (குறள் எண்:1289)
“மலரைவிட மென்மையானது
காமம். சிலரே அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவராய் இருக்கின்றனர்” என்கின்றார்
தெய்வப்புலவர் வள்ளுவர்.
உயிரிகளின் தொடர்ச்சிக்கு அடிநாதமாக விளங்குவது
வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-23401962539943411772018-01-31T06:59:00.000-08:002018-02-01T07:09:11.174-08:00இன்றைய தமிழ்ச்சொற்பிழைதிருத்திகளில் தொல்காப்பியத்தின் பயன்பாடு - ஓர் ஆய்வு
முன்னுரை:
இன்றைய கணினி உலகில் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழிக்குரிய சொற்பிழைதிருத்திகளும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. அந்தவகையில் தமிழ்மொழியில் சொற்பிழைகளைத் திருத்துவதற்காக சில சொற்பிழைதிருத்திகள் உருவாக்கப்பட்டிருப்பினும் அவை இன்னமும் முழுமைப்படுத்தப்பட வேண்டியவையாகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றப்பட வேண்டியவையாகவுமே காணப்படுகின்றன. இச்சொற்பிழைதிருத்திகளில் தொல்காப்பியத்தின் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-94937727924471974.post-73487568395844233792017-11-08T10:40:00.002-08:002017-11-08T11:47:34.214-08:00தொல்-காப்பியக் காதல்
அப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த)
பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான்.
இடம்: வேலணை, யாழ்ப்பாணம்
காலம்: 22 ஓகஸ்ற் 1990
'கூவின பூங்குயில்
கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்'
அன்றைய விடியலிலும் வழமைபோன்றே காகங்கள் கரைந்திருந்தன.
சேவல்களும் தங்கள் கடமைகளைச் சரிவரவே செய்திருந்தன. அவனது அம்மாவும் வழமை போன்றே
சிவப்பியில் பாலைக் கறந்து விட்டு கறுப்பியில் கறப்பதற்கு
வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-94937727924471974.post-11974764327832634042017-10-11T11:46:00.000-07:002017-10-11T11:52:10.596-07:00காத்திருக்கும் கண்ணகிகளும் அகலிகைகளும்
1995
தூண்டில் வீசுகின்ற
மீன்கள்!
உன் விழிகள்.
“ஏற்கனவே உன் கவிதைகளெனும்
தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே
கண்ணா? மீண்டுமெதற்காய்
வலைவீசுகின்றாய்?”
செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, காத்திருந்த அவன்
கைவலைக்குள் விரும்பிப்போய் விழுந்தாள் அவள்.
“அதென்ன கண்ணா! எப்போதுமே
உனக்கென் கண்மேல்தான் கண்ணா?” செல்லமாய் ஊடினாள்
“கண்கண்டார் கண்ணே
கண்டாரடி கிளியேவலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-94937727924471974.post-43289849446325177952015-07-07T14:06:00.001-07:002015-07-07T14:06:36.133-07:00பார்வை
வெள்ளைத்தாளில்
புள்ளிவைத்து
புளித்துப்போன
கேள்வியைக் கேட்ட
மனோதத்துவ நிபுணரிடம்
சலித்துக்கொண்டே சொன்னேன்
புள்ளிதான் தெரிகிறது.
உறுத்தலைப்பார்க்காமல்,
பரந்திருக்கும் வெறுமையை
பார்க்கப்பழகென்றார்
அதன்பின்னர்தான் எனக்கிப்படி!
அணுவிலும் அநேகம் வெறுமையென்றே
ஆழ்ந்துபார்க்க கறை மறைந்தது
தொடர்ந்துபார்க்க தாளும் மறைந்தது
பின்னும் பார்க்க,
பின்புலம் மறைந்து பின்னும் மறைந்து
அகிலமும் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-94937727924471974.post-91397305081921881192014-12-05T12:53:00.000-08:002014-12-05T12:56:48.377-08:00வேரென நீயிருந்தாய்...(56)
17 ஓகஸ்ற் 2003, ஞாயிற்றுக்கிழமை. நதீஷாவிற்கு குத்து ஆரம்பித்துவிட்டிருந்தது. பக்கத்துவீட்டு அன்ரியை உதவிக்கு அழைத்தேன். வந்து பார்த்தவர் ஆஸபத்திரிக்குக்கொண்டு செல்லும்படி கூறவே, முச்சக்கர வண்டியில் கிளிநொச்சி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையை அடைந்தோம். நதீஷாவை வோர்ட்டினுள் அனுமதித்துவிட்டு என்னை வெளியே நிற்கும்படி கூறினார்கள். வலியில் நதீஷா அழுவதைப்பார்க்க தாங்கமுடியாமல் இருந்தது. நேரமாக வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-94937727924471974.post-74138401417422266742014-09-30T13:43:00.004-07:002014-10-01T07:03:14.695-07:00ஒரு துரோகியின் கதை
நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா?
'நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி யோசிச்சுக் கொண்டே இருக்கிறீங்க? உங்களுக்கு அப்பிடி என்னதான் பிரச்சினை?' என்று நான் கேட்டதற்கு, இப்படித்தான் அவர் என்னிடம் தனது கதையைச் சொல்லத்தொடங்கினார்.
அது 1983ஆம் ஆண்டு. அப்பாவின் புடவை வியாபாரம் நன்றாகச் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-94937727924471974.post-18911233187797569142014-07-25T11:15:00.000-07:002018-06-28T10:29:09.428-07:00ஆனந்தி
வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான்.
'மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?'
முகுந்தனை மீண்டும் சந்திப்பேனென நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்றுகூடத் தெரியாது. எந்த முகத்துடன் அவனைச் சென்று சந்திப்பது? உண்மைகள் தெரிந்திருந்தால் என்னைக் வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-94937727924471974.post-35884573062246813382014-06-11T12:41:00.003-07:002014-06-24T08:21:03.601-07:00சொல்லிவிட்ட சொல்
வார்த்தைகள் தடித்து
சுயங்கள் காயமான
தருணத்தில்,
புணர்தலின் உச்சப்பொழுதில்
சீறிப்பாயும் விந்தென
பீறிட்டு வந்த சொல்,
விழுந்து முளைத்து
தழைத்து சடைத்து
சல்பீனியாவாய்
மனக்குட்டைகளில்
ஊறிக்கிடந்த நீரன்பை
மூடி மறைக்குமினி
வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.com0