tag:blogger.com,1999:blog-94937727924471974.post4142161353560289176..comments2024-02-22T07:58:38.605-08:00Comments on சும்மா: வேரென நீயிருந்தாய்...(25)வலசு - வேலணைhttp://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-94937727924471974.post-88926822737082263712011-07-23T22:53:12.403-07:002011-07-23T22:53:12.403-07:00"அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று வ..."அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்."<br /><br /><br />பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி. ரெலோவும் ரைகர்ஸ் பிடித்த சண்டைக்கு நடுவில நானும் மாட்டுபட்டு , கரண்ட கம்பி அறுந்து விழுந்து, எரிந்து கொண்டிருந்த வேலிக்கு மேலால் பாய்ந்து ஓடியிருக்கிறேன். அன்று தபால் கந்தோரடியில் கொல்லபட்டவர் கூட என் நண்பனின் சகோதரர் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/00447275948555700565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-94937727924471974.post-35871173304753340002011-04-13T13:59:42.577-07:002011-04-13T13:59:42.577-07:00காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரை ஈப்ஸ் அடிக்குத...காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரை ஈப்ஸ் அடிக்குது வாற வழியிலை ரெலோ அடிக்குது பாய்ஞ்சு பாய்ஞ்சு புலி அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது இப்படித்தான் எங்கடை ஊர்ப்பக்கம் பாடுவது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com